ஏப்.30ல் தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்..!!

சென்னை: தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் ஏப்.30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தகவல் தெரிவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

The post ஏப்.30ல் தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: