காசி –தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது: பிரதமர் மோடி தமிழில் கடிதம்

டெல்லி: காசி – தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த யோகதட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலருக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது. காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய அன்பபையும், அக்கறையையும் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post காசி – தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது: பிரதமர் மோடி தமிழில் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: