சென்னை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர், சசிகலா, இளவரசி சுதாகரனை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி Apr 30, 2021 முதல்வர் சசிகலா இளவரசி சுதாகரன் சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர், சசிகலா, இளவரசி சுதாகரனை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஜெ.வின் முன்னாள் கார் ஓட்டுனரின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்