இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு  சினிமாவிற்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: