சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் மாற்றம் இருக்கலாம்: சத்யபிரத சாகு

சென்னை: சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் மாற்றம் இருக்கலாம்  என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான வாக்கு எண்ணிக்கை மேசைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டது என சத்யபிரத சாகு கூறியுள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்கவேண்டும் என சாகு தெரிவித்துள்ளார்.

Related Stories: