ஈரோட்டில் ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடுவதால் மக்கள் அதிர்ச்சி

ஈரோடு: போதிய அளவு இருப்பு இல்லாமல் ஈரோட்டில் ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி  போடப்படுகிறது. ஈரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு அரசு 4-வது நாளாக தடுப்பூசி வழங்கவில்லை. அரசு மருத்துவமணையில் முதலில் வரும் 100 பேருக்கு மட்டும் காலை 7 மணிக்கு தடுப்பூசி போட டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: