சென்னை கொரோனா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமனம் Apr 28, 2021 கொரோனா சென்னை: கொரோனா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு நாளை முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை ரிப்பன் மாளிகையில் நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்