மெரினாவில் கடைகளை அகற்றியது தொடர்பான அவசர முறையீட்டை விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மெரினா கடற்கரை பகுதியில் கடைகளை அகற்றியது தொடர்பான அவசர முறையீட்டை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: