சென்னையில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: தியாகராய நகர் மேட்லி சப்வே அருகே இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் விவகுமார்(19) என்ற இளைஞர் உயிரிழந்தார். முத்துராங்கம் சாலையில் இருசக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்த கூலித்தொழிலாளி முருகேசன்(52) என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: