தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு: தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: