சென்னை: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரிய வழக்கில் முதன்மை செயலர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தனது கணவர் கொரோனாவால் உயிரிழந்ததாக பாதிக்கப்பட்ட பெண் மனுவில் தெரிவித்துள்ளார்.