டெல்லி: கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த தருணத்தில் முன்கள பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.