தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் மீண்டும் கட்டுப்பாடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேரடி மனுத்தாக்கல் நடைமுறை நிறுத்தம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வராஜ் அறிவித்துள்ளார். நீதிமன்றத்துக்கு வெளியே உள்ள பெட்டியில் மனுக்களை போடுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: