சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமூக இடைவெளியின் காரணமாக பார்வையற்றோர், தவழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் பல்வேறு கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.