மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தனி கவுண்டர் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தனி கவுன்டர் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க தயாராக இருக்கிறோம் என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.

Related Stories: