அண்ணா பல்கலை-க்கு புதிய துணை வேந்தர் நியமிக்கும் வரை சூரப்பா பணியாற்ற ஆளுநர் அறிவுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலை-க்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும் வரை சூரப்பா தொடர்ந்து பணியாற்ற ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: