தமிழக எல்லையான ஓசூரில் இ-பாஸ் பெற்று வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி

சென்னை: தமிழக எல்லையான ஓசூரில் இ-பாஸ் பெற்று வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீஜீவாடி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்புக்கு பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

Related Stories: