மேற்குவங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தல்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தது கடும் நடவடிக்கை தேவை என கிருஷ்ணாநகரில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின் போது வலியுறுத்தினார். மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வன்முறைகளே பிரச்சனைகளுக்கு காரணம் என மோடி பரப்புரை செய்துவருகிறார்.

Related Stories: