தமிழகத்தில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் திருவல்லிக்கேணியில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்திய பாதிப்பில் 3 சதவிகித கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் கூறினார். கொரோனாவில் இருந்து மீள்வதற்கு முகக்கவசம் அணிவதை தவிர வேறுவழியில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories: