சென்னை அரக்கோணம் இரட்டைக்கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பா.ரஞ்சித் நேரில் ஆறுதல் Apr 09, 2021 அரகோன் பிரதி ரஞ்சித் சென்னை: அரக்கோணம் இரட்டைக்கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் ஆறுதல் கூறியுள்ளார். அரக்கோணம் அருகே சோகனுரில் முன்விரோதம் காரணமாக சூர்யா, அர்ஜுனன் ஆகியோர் அடித்துக்கொல்லப்பட்டனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்