அரக்கோணம் இரட்டைக்கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பா.ரஞ்சித் நேரில் ஆறுதல்

சென்னை: அரக்கோணம் இரட்டைக்கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் ஆறுதல் கூறியுள்ளார். அரக்கோணம் அருகே சோகனுரில் முன்விரோதம் காரணமாக சூர்யா, அர்ஜுனன் ஆகியோர் அடித்துக்கொல்லப்பட்டனர்.

Related Stories: