7 செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

சென்னை: 7 செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எம்.பி, எம்எல்ஏ-க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Related Stories: