மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்க சிபிஐ-க்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: