வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.95.30 லட்சம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்!: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்..!!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.95.30 லட்சம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறி பண விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: