தஞ்சை மாவட்டத்தில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் கொரோனா பாதித்த கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 5 கல்லூரிகளில் இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: