தேர்தல் பரப்புரையில் திமுக-வினர் கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விடக்கூடாது.: ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தேர்தல் பரப்புரையில் திமுக-வினர் கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விடக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக.வின் மரபையும் மாண்பையும் மனதில் வைத்து செயல்பட தொண்டர்களுக்கு வடலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: