நாங்குநேரி அருகே முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கருப்பு கொடி கட்ட முயன்ற 6 பேர் கைது

நாங்குநேரி: நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கருப்பு கொடி கட்ட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரச்சாரத்துக்காக முதல்வர் நெல்லை செல்லும் வழியில் மனித உரிமை காக்கும் கட்சி சார்பாக கருப்பு கொடி காட்ட முயன்றனர்.

Related Stories: