கும்பகோணம் தனியார் பள்ளியில் 4 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தனியார் பள்ளியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 ஆசிரியர்கள், ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

Related Stories: