வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடக்கிறது.: சி.டி.ரவி

சென்னை: வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடக்கிறது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தான் வருமானவரி சோதனை பற்றி கவலைப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: