தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பொய் வழக்கு.: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: