ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி போளூரில் அதிமுக வேட்பாளர்.: ஸ்டாலின் விமர்சனம்

திருவண்ணாமலை: ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி போளூரில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்று திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். மேலும் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: