தமிழகம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் Mar 25, 2021 ராமேஸ்வரா இலங்கை ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. நடுக்கடலில் வழிமறித்து 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்தது.
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு