ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. நடுக்கடலில் வழிமறித்து 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்தது.

Related Stories: