தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கான பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகை

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கான பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவத்தினர் வர உள்ளனர். ஏற்கனவே 65 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: