தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் 3 கல்லூரிகளை சேர்ந்த 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் 3 கல்லூரிகளை சேர்ந்த 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.