ராஜஸ்தான் மாநிலம் பைகானீரில் தானிய சேமிப்பு கலத்தில் ஒளிந்து விளையாடிய 5 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பைகானீரில் தானிய சேமிப்பு கலத்தில் ஒளிந்து விளையாடிய 5 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தது. 5 அடி உயர தானிய சேமிப்புக் கலத்தில் ஒளிந்த போது கலம் மூடிக்கொண்டதால் 5 குழந்தைகளும் சிக்கிக்கொண்டனர். சேவாரம்(4), ரவீனா(7), ராதா(5), பூணம்(8), மாலி ஆகிய 5 குழந்தைகள் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

Related Stories: