கும்பகோணம் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

கும்பகோணம்: கும்பகோணம் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மேலும் 9 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 மாணவர்களுக்கும் 2 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

Related Stories: