அசாமில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு

குவகாத்தி: அசாமில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும்; என்டிஏ ஆட்சி அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் என்.டி.ஏ அரசாங்கம்; இந்த இரட்டை எஞ்சின் சக்தி அசாமை முன்னோக்கி கொண்டுச் செல்கிறது எனவும் கூறினார்.

Related Stories: