மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு ஊடுருவி வருவதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு

டெல்லி: மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு ஊடுருவி வருவதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் குற்றம்சாட்டியுள்ளார். இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு கூட்டாட்சி அமைப்பின் தத்துவத்தை சிதைக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: