சீர்காழியில் தம்பதியிடம் இருந்த 30 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

சீர்காழி: திருமணத்துக்குச் சென்று திரும்பிய தம்பதியிடம் இருந்த 30 சவரன் தங்க நகைகளை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எருக்கூர் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் மயிலாதுறை ஆரோக்கிய சாகாயத்தின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

Related Stories: