சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.18 லட்சம், 10 கிலோ வெள்ளி பறிமுதல் Mar 11, 2021 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.18 லட்சம், 10 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த பணம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்