விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.39 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி தொகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெட்ரோல் பங்க் ஊழியரிடம் சோதனை நடத்தப்பட்டது.