உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருதை தாங்கள் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி: சரத்குமார் ட்வீட்

சென்னை: உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருதை தாங்கள் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். திறமைக்கான அங்கீகாரத்துடன் மென்மேலும் தங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள் எனவும் கூறினார்.

Related Stories: