இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்ந்து 50,891 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 134 புள்ளிகள் அதிகரித்து 15,090 புள்ளிகளாக உள்ளது.

Related Stories: