பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் உடனே அபராதம் வசூலிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

சென்னை: பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் உடனே அபராதம் வசூலிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். சென்னை தி.நகரில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் அபராதம் விதித்தார்.

Related Stories: