சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை மூடப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை மூடப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது. மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கறிஞர்கள் அறைகளை மூட உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

Related Stories: