வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த சின்னான்டி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories: