தமிழகம் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு Mar 05, 2021 வன்னி வழக்கு Icourt மதுரை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த சின்னான்டி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஏற்காடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம்; சுத்தியை கொண்டு கைகளால் கல்லுடைக்கும் தொழிலாளர்கள்: மானியத்தில் கொட்டகை அமைத்து தர வலியுறுத்தல்
பெரம்பலூர் மாவட்ட வன பகுதிகளில் மான்களுக்கு தொட்டிகளில் நிரப்பிய தண்ணீர் வற்றாதிருக்க கொட்டகை அமைக்க வேண்டும்
திருமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்காக உடைக்கப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து: வெடிமருந்துகள் இன்னும் அங்கேயே இருப்பதால் மீண்டும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்பு; தீயணைப்புத்துறை
விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு: குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
வேலூர், விழுப்புரம் என 161 ரயில் நிலையங்களில் 15.071 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு ₹857 கோடி வருவாய் ஈட்டி சாதனை
தமிழ்நாடு அரசின் குரூப் 1 தேர்வில் மூன்றாம் முறையாகக் கலந்து கொண்டு விடாமுயற்சியால் வெற்றி பெற்ற பீடித் தொழிலாளி மகள் ஸ்ரீமதி
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம்: ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு.! ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்: தமிழக அரசு தகவல்