சென்னை தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு எல்.முருகன் கடிதம் dotcom@dinakaran.com(Editor) | Mar 04, 2021 எல்.முருகன் தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுல் மீது நடவடிக்கை கோரி எல்.முருகன் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு தமிழகத்தில் கொரோனா தொற்று 12 ஆயிரத்தை தாண்டியது: மொத்தம் 13,317 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
நாசிக் அரசு மருத்துவமனை போல ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் கசிவு: நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை என தகவல்; அலட்சியம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
அரசு ஒதுக்கி உள்ள ரூ.61 கோடி நிதியை பயன்படுத்தி தமிழகத்தில் கோவிட் கவனிப்பு மையங்களை செயலாக்கத்துக்கு கொண்டுவர வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
மருத்துவமனைக்கு வந்த வீடியோ வெளியான விவகாரத்தில் வேலை இழந்த பெண் ரசிகை தற்கொலை முயற்சி: நடிகர் அஜித் மேலாளர் மீது புகார்
கோவை திமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா நோயாளிகளுக்கு கான்சன்ரேட்டர் கருவி மூலம் ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது: மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி தகவல்
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 10 திருமணங்கள் நடந்ததால் நெரிசல்: கொரோனா விதி மீறும் மக்கள்; நோய் தொற்று பரவும் அபாயம்
விலை அதிகமாக இருப்பதால் ஏழைகளால் வாங்க முடியாது கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
விமானம் தரையிறக்கப்பட்டதால் ‘பகீர்’ ஐதராபாத் விமானத்தில் கொரோனா நோயாளி: பயணிகள் அதிர்ச்சி; வலுகட்டாயமாக மருத்துவமனையில் சேர்ப்பு
100 சதவீத ஊழியர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதால் கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் இல்லை; 50% ஊழியர்களை பயன்படுத்த வலியுறுத்தல்
இந்தியன் 2 பட தயாரிப்பு பிரச்னை இரு தரப்பும் கலந்துபேசி முடிவெடுங்கள்: இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனத்துக்கு ஐகோர்ட் அறிவுரை