சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய 3-வது நாள் நேர்காணல் தொடங்கியது

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய 3-வது நாள் நேர்காணல் தொடங்கியுள்ளது. கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

Related Stories: