சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: