அரசியல் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு Mar 01, 2021 மனிதநேய மக்கள் கட்சி சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா பேட்டி அளித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையில் எந்த பாரபட்சமும் இல்லை : திமுக மாநிலங்களவை எம்.பி. பி.வில்சன் திட்டவட்டம்
பெரும்பான்மையை இழந்தது பா.ஜ அரசு; அரியானாவில் அடுத்து என்ன?.. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு காங்கிரஸ் கடிதம்
I.N.D.I.A. கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வேலைவாய்ப்பை இளைஞர்கள் தேடிக்கொள்ள வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
அதானி, அம்பானி குறித்து பேச்சு மூலம் மோடி பதவிக்காக எவரையும் காட்டி கொடுக்கவும் தயங்காதவர் என்பது நிரூபணமாகியுள்ளது: பொன்குமார் கடும் தாக்கு
கருத்துகளை திரித்து பேசும் பிரதமர் மோடி… I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது : செல்வப்பெருந்தகை
பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு; பிரதமர் மீது நடவடிக்கை கோரிய மனுவை விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் முறையீடு
‘அமைதிப்படை’ அமாவாசை அவதாரம் எடுத்து சசிகலாவுக்கே துரோகம்; மோடி கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்து அதிமுகவை ‘அமித் ஷா திமுக’ ஆக்கினார்: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போது தான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா?.. தமிழிசை கேள்வி
நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்ற ரூ4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜ மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த முடிவு
கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜ சதி: வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை