சென்னை திருவல்லிக்கேணியில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி சாலையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: