தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ரூ.15 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ரூ.15 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டியுள்ளதால் ரூ.15 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டடிருந்தது. தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: